×

நெல்லை ஜெயக்குமார் மரணம்: மகன்களிடம் விசாரணை

நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக அவரது மகன்களிடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை காவல்நிலையத்தில் வைத்து கருத்தையா ஜெப்ரின், மார்ட்டினிடம் போலீஸ் விசாரணை நடத்தினர்.

The post நெல்லை ஜெயக்குமார் மரணம்: மகன்களிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nellai Jayakumar ,Nellai ,Nellai East District Congress ,President ,Jayakumar ,Zebrin ,Martin ,Vectorvila ,station ,
× RELATED நெல்லை காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை...